தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் சியா மளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் சியா மளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.