districts

img

கோபி, சந்திராபுரம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப் பினர்

கோபி, சந்திராபுரம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப் பினர் நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட் டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திங்களன்று தொடங்கி  வைத்தார். உடன் கோபி திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன், மாவட்ட கவுன்சிலர் சிவகாமி தங்க வேல், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் முருகேசன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.