ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப் படுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சனியன்று நடை பெற்ற இந்த இயக்கத்தில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் என்.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர் வெங்கட்ரா மன், சிஐடியு நிர்வாகி பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.