மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை துவக்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 15, 2020 8/15/2020 12:00:00 AM பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை துவக்கம் மாவட்டத் தலைவர் க.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Tags Disabilities and Defenders