districts

img

‘நாள்தோறும் விவசாயிகள் மறியல்; கைது’

சேலம் மாவட்டம், அரசிராமணி பேரூராட்சி குப்பைக்கழிவுகளை, குறுக்குப்பாறையூரில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் நாள்தோறும் மறியலில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். அதன்படி, புதனன்று 14 ஆவது நாளாக நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, கிளை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.