ஊரக வேலை உறுதி திட்டப்படி வேலை அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தினர் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித் தனர். இதில், சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ப.மாரிமுத்து, தாலுகா செயலாளர் க.சொங்கப்பன், பொருளாளர் லோகநாதன், தனபாக்கியம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.