districts

img

உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு

உடுமலை, செப்.3- திருப்பூர் மாவட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் சங் கத்தின் பொதுக்குழு மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளுக் கான தேர்தல் 3 ஆம் தேதி நடைப்பெற்றது. திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் மாவட்ட தேர் தல் அலுவலர்  மாடசாமி தலைமையில். மண்டல தேர்தல்  அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் மாவட்ட பொதுக்குழு மற்றும் அமைப்பு தேர்தல்  நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் : மாவட்ட தலைவராக வைரமுத்து, மாவட்ட செயலாள ராக பாலு, மாவட்ட பொருளாராக சத்தியவேல் ,  துணை தலை வராக சீனிவாசன், அமைப்பு செயலாளராக சின்னராஜ், இணை செயலாளராக கோகுல்ராஜ் மற்றும் மாவட்ட தணிக் கையாளராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப் டார்கள். இதைதொடர்ந்து ஒன்றிய நிர்வாகிகளுக்கான தேர்த லில் உடுமலை  அமல்ராஜ், மடத்துக்குளம் சிம்சோன், குடிமங் கலம் கார்த்திக், தாராபுரம் முருகேசன், குண்டடம் பாலாஜி,  பல்லடம் சுதாகரன், பொங்கலூர் பால்பாண்டி, திருப்பூர் சரவ ணன், ஊத்திக்குளி சிவஞானமூர்த்தி, அவிநாசி சம்பத்கு மார், மூலனூர் சசிக்குமார், காங்கேயம் சிவக்குமார், வெள்ள கோவில் சத்தியநாராயணன் ஆகியோர் ஒன்றிய நிர்வாகிக ளாக தேர்வு செய்யபட்டார்கள்.

;