அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாலம், கோபி தெற்கு ஒன்றியச் செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ.முருகன், வடக்கு ஒன்றியச் செயலாளர் கோரக் காட்டூர் ரவீந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.