பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிற்றரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சகோதர அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அறிவழகன், ரமேஷ், உதயகுமார், திருநாவுக்கரசு, தெரேசா கேத்தரின், மருதவாணன், அரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், கிறிஸ்டோபர், கொளஞ்சியப்பன், தயாளன், வெங்கடாசலம், நாராயணமூர்த்தி, ரங்கசாமி உட்பட பலர் பங்கேற்றனர்