சேலம், ஜூலை 24- மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சேலம் மாவட்டச் செய லாளர் தோழர் பி. தர்மலிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் புதனன்று அனுசரிக்கப்பட்டது. சிபிஎம் சேலம் மாவட்டக்குழு அலுவலகமான சிறை தியாகி கள் நினைவகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினரும், பி.டி.எல் அவர்க ளின் மகனுமான டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.வெங்கடபதி, கிழக்கு மாநகரச் செயலாளர் பொன். ரமணி, மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார், சேலம் தாலுகா செய லாளர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.