districts

img

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி மண்டபத்தில் தூய்மைப் பணி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் வியாழனன்று நடைபெற்றது. இதில் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.