நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி மண்டபத்தில் தூய்மைப் பணி நமது நிருபர் செப்டம்பர் 26, 2024 9/26/2024 11:07:11 PM நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் வியாழனன்று நடைபெற்றது. இதில் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.