districts

img

புத்தக வெளியீடு

ஈரோடு, ஜுலை 11- பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்  ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர்  எஸ்.மோகன் தாஸின் “எனது வாழ்க்கையும், போராட் டமும்” என்ற சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது.  நூல் வெளியீட்டு விழா நிகழ்விற்கு தலைவர் சி.கே.நரசிம்மன் தலைமை ஏற்றார். செயலாளர் ஆர்.ராஜசேகர் வரவேற்றார். ஆலோசகர் வி.ஏ.என்.நம்பூதிரி புத்தகத்தை வெளியிட்டார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில உதவி தலைவர் ப.மாரிமுத்து பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் மோகன்தாஸ் ஏற்புரையாற்றினார். முடிவில், பொருளாளர் எஸ்.நடராஜா நன்றி கூறினார்.

;