போத்தனூர் பகுதியில் பயன் பாட்டில் இல்லாத நுண் ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் நமது நிருபர் அக்டோபர் 12, 2022 10/12/2022 10:38:43 PM போத்தனூர் பகுதியில் பயன் பாட்டில் இல்லாத நுண் ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை புதனன்று பார் வையிட்டு, உடனடியாக பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிக ளுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டார்.