அரசு போக்குவரத்துக்கழக கோபி கிளை பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். இதில், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசு போக்குவரத்துக்கழக கோபி கிளை பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். இதில், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.