கோபி நகரத்தின் வளர்ச்சியை முன்னிருத்தி, கோபி நகராட்சிக்கு கூடுதலாக வளர்ச்சிதிட்டங்களை வழங்கிட வேண்டும் எனவும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் கோபி நகர்மன்றத் தலைவர் என்.ஆர்,நாகராஜ் ஆகியோர் வியாழனன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.