கள்ளச்சாராய வியாபாரத்துக்கு எதிராக போராடி உயிர் நீத்த கடலூர் வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் தோழர் கடலூர் குமார் ஆனந்தன் நினைவு தினம் கோவை, அன்னூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அனுசரித்தனர். இதில், வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக், மாவட்டச் செயலாளர் அர்ஜுன், முன்னாள் மாவட்டத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.