ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கச்சத்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க தவறிய மத்தியில் ஆளும் பாசிச பாஜக மோடி அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து. கறுப்பு கொடியுடன் ஈரோடு காளை மாடு சிலை அருகே கமிட்டி பொறுப் பாளர் டி.திருச்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.