விவசாயிகள் இயக்கத்தின் தலை வர் தோழர் கே.வரதராஜனின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழனன்று கடைப் பிடிக்கப்பட்டது. பல்லடத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ் வில், விவசாயிகள்சங்க மாவட்டச் செயலாளர் ஆர்குமார், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத் தகை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வ.செல்வம், தாராபுரம் ஆர். வெங்கட்ராமன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.