districts

img

‘உயிரிழந்த பயிற்சி மருத்தவருக்கு சுடரேந்தி அஞ்சலி’

பாலியல், வன்கொலையில் உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஈரோட்டில் சூரம்பட்டி நால்ரோட்டில் புதனன்று சுடரேந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், ஒருங்கிணைப்புக்குழுவின் கன்வீனர் பி.தேவி மற்றும் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.