districts

img

‘மக்கிப்போகும் நிலையில் வேளாண் இயந்திரங்கள்’

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை கொல்லம்பட்டறை பகுதியில் உள்ள உடுமலை வேளாண்மை துறை அலுவலகத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பின்றி மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் நிலையில் உள்ளது.