கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத் தலைவர் கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.