ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக வைத்து சீலிடும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடைபெற்றது.