court

img

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ்

அதிமுக பொதுக்குழு குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதும், ஓ. பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதும் ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலக்கியதும் செல்லும் என உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பபளித்துள்ளாது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு.அதிமுக விவகாரம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது