court

img

நில அபகரிப்புக குறித்து தனிச்சட்டம் கொண்டுவர உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் நில பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக தனிச் சட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
நில அபகரிப்பு விவகாரங்களில் வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவரவும் தமிழ்நாட்டு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு