court

img

செந்தில் பாலாஜி வழக்கு: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

செந்தில் பாலாஜி வழக்கில் இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
சொலிட்டர் ஜெனரல் வர தாமதமாகும் என வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளி வைக்க ஒன்றிய அரசு அவகாசம் கோரிய நிலையில் இன்றே அவகாசம் வழங்க கடைசி நாள் என இன்று இறுதி வழக்காக விசாரிக்கப்படும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு