court

img

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

  உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு.
 உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே 4 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்
புதிய வழக்குகளை மே மாதத்திற்கு பட்டியலிடுவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்