தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம் நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2024 8/2/2024 8:17:33 PM கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 2 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கினை ஆகஸ்ட் 21 ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது