வெறுப்பு பேச்சு விவகாரத்தில் புகார்கள் வராவிட்டாலும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க எந்த மதத்தை சேர்ந்தவர் பேசினாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அமர்வு பல மனுக்களை விசாரித்து மாநில அரசுகளுக்கு அறிவுருத்தியுள்ளது