தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

மாநிலங்கள்

சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதம்!

yesterday • Update

சிதம்பரம் அருகே நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதம்!

தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்!

11 Sept 2026, 2:24 pm • Update

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார்.

தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்!

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

10 Sept 2026, 1:05 pm • Update

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடரும்! – எம்.ஏ.பேபி

9 Sept 2026, 8:45 pm • Update

முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் முயற்சியை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம் என சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடரும்! – எம்.ஏ.பேபி

நியோமேக்ஸ் முறைகேடு - மாநில அரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

9 Sept 2026, 2:49 pm • Update

உயர் நீதிமன்றத்தில் நியோமேக்ஸ் முறைகேடு வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நியோமேக்ஸ் முறைகேடு - மாநில அரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

முதலமைச்சர் பதிலுரை: கேள்விகள் புறக்கணிப்பு... எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு மட்டுமே! - பெ.சண்முகம்

8 Sept 2026, 12:41 pm • Update

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரையில், உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் எந்த பதிலும் இடம் பெறவில்லை மாறாக எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் பதிலுரை: கேள்விகள் புறக்கணிப்பு... எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு மட்டுமே! - பெ.சண்முகம்

தமிழ்நாட்டின் இரு தொகுதிகளுக்கு அக்.6-இல் இடைத்தேர்தல்!

7 Sept 2026, 7:00 pm • Update

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் இரு தொகுதிகளுக்கு அக்.6-இல் இடைத்தேர்தல்!

திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

7 Sept 2026, 3:55 pm • Update

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 3 ஆண்டுகள் தடை!

5 Sept 2026, 1:30 pm • Update

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மவுளானா, 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 3 ஆண்டுகள் தடை!

புதுக்கோட்டை: பழங்குடியின மாணவிகள் காயம் - பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

2 Sept 2026, 4:45 pm • Update

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய பழங்குடியின மாணவிகளை கீழே தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை: பழங்குடியின மாணவிகள் காயம் - பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும்! – முதலமைச்சர் அறிவிப்பு

2 Sept 2026, 1:21 pm • Update

கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும்! – முதலமைச்சர் அறிவிப்பு

கொல்கத்தா: உணவுக்கான போராட்டத்தின் தியாகிகள் நினைவிடத்தில் சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி!

1 Sept 2026, 1:24 pm • Update

கொல்கத்தாவின் சுபோத் மல்லிக் சதுக்கத்தில் அமைந்துள்ள 1959ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘உணவுக்கான போராட்டத்தில்’ உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடத்தில், சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கொல்கத்தா: உணவுக்கான போராட்டத்தின் தியாகிகள் நினைவிடத்தில் சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி!
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.