தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

மாநிலங்கள்

ஜூலை 16-இல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

yesterday • நமது நிருபர்

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஜூலை 16-இல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் தொடக்கம்!

yesterday • நமது நிருபர்

பெரம்பூரில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்.

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் தொடக்கம்!

எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!

yesterday • நமது நிருபர்

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாஅர் பூமணி மறைவுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்ததோடு அவரது இறுதி நிகழ்வின்போது அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதி மேம்பாடு! - சு.வெங்கடேசன் எம்.பி-யின் கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே

11 Jul 2026, 5:22 pm • நமது நிருபர்

தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், பயணிகளின் சிரமத்தைக் குறைக்கவும் கூடுதலாக புதிய 13 மின்தூக்கிகள், 10 புதிய நகரும் படிக்கட்டுகள் (Escalators) உள்ளிட்ட வசதிகளை அமைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதி மேம்பாடு! - சு.வெங்கடேசன் எம்.பி-யின் கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே

மேற்கு வங்கம்: சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்

11 Jul 2026, 3:35 pm • நமது நிருபர்

மேற்கு வங்கத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் தபஸ் சின்ஹா மீது பாஜக-ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்கம்: சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்

பீகாரில் போலி சான்றிதழ் சமர்பித்து பணியில் சேர்ந்த 3,000 ஆசிரியர்கள்: விசாரணையில் அம்பலம்!

11 Jul 2026, 10:54 am • நமது நிருபர்

பீகார் மாநிலத்தில் 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பீகாரில் போலி சான்றிதழ் சமர்பித்து பணியில் சேர்ந்த 3,000 ஆசிரியர்கள்: விசாரணையில் அம்பலம்!

மகாராஷ்டிரா: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு!

9 Jul 2026, 7:53 pm • நமது நிருபர்

மகாராஷ்டிர மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு அறிக்கையைத் தயாரிக்க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு!

வயநாடு: நிலச்சரிவு பாதித்த இடங்களை பார்வையிட்டார் பினராயி விஜயன்!

9 Jul 2026, 1:06 pm • நமது நிருபர்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார்.

வயநாடு: நிலச்சரிவு பாதித்த இடங்களை பார்வையிட்டார் பினராயி விஜயன்!

பத்ரிநாத் கோயிலில் நன்கொடை முறைகேடு - ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு

8 Jul 2026, 4:45 pm • நமது நிருபர்

பத்ரிநாத் கோயிலில் நன்கொடைகள் நிர்வகிப்பதில் முறைகேடு நடந்த விவகாரத்தில் கோயில் ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்ரிநாத் கோயிலில் நன்கொடை முறைகேடு - ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை!

8 Jul 2026, 3:23 pm • நமது நிருபர்

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ஜூலை 24-ஆம் தேதி வரை வெளியிட கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை!

மேற்கு வங்கம்: சிபிஎம் தூதுக்குழு மீது தாக்குதல் - முகமது சலீம் கண்டனம்!

8 Jul 2026, 2:55 pm • நமது நிருபர்

மேற்கு வங்கத்தில், வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சூழலை அம்மாநில பாஜக அரசு ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டிய சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம், கட்சியின் தூதுக்குழுவினர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம்: சிபிஎம் தூதுக்குழு மீது தாக்குதல் - முகமது சலீம் கண்டனம்!

என்.எல்.சி பங்கு விற்பனையை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

7 Jul 2026, 6:07 pm • நமது நிருபர்

என்.எல்.சி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

என்.எல்.சி பங்கு விற்பனையை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.