தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

மாநிலங்கள்

மும்பையில் விநாயகர் சிலை விழுந்து 2 பேர் உயிரிழப்பு!

23 Aug 2026, 2:10 pm • Update

மும்பையில் ஊர்வலத்தின்போது விநாயகர் சிலை சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் விநாயகர் சிலை விழுந்து 2 பேர் உயிரிழப்பு!

சிபிஎம் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! - சிபிம் கண்டனம்

23 Aug 2026, 11:45 am • Update

உளுந்தூர்பேட்டை அருகே சிபிஎம் தலைவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மீது சமூக விரோதிகள் நடத்தியுள்ள கொடூரமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிபிஎம் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! - சிபிம் கண்டனம்

கல்வித்துறை சுற்றறிக்கைக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க சிபிஎம் வலியுறுத்தல்!

20 Aug 2026, 3:45 pm • Update

போராடும் உரிமையை மறுக்கவும், இடதுசாரி கட்சியினரை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட கல்வித்துறை சுற்றறிக்கைக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வித்துறை சுற்றறிக்கைக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க சிபிஎம் வலியுறுத்தல்!

குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சட்டவிரோத உத்தரவு - வருவாய்த்துறை அமைச்சர் பொறுப்பேற்க சிபிஎம் வலியுறுத்தல்

20 Aug 2026, 2:30 pm • Update

சிபிஎம், சிபிஐ கட்சி உறுப்பினர் விபரத்தை சேகரிக்க குஜிலியம்பாறை வட்டாட்சியர் வெளியிட்ட சட்டவிரோத உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சட்டவிரோத உத்தரவு - வருவாய்த்துறை அமைச்சர் பொறுப்பேற்க சிபிஎம் வலியுறுத்தல்

குஜராத்: கள்ளச்சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழப்பு!

20 Aug 2026, 12:42 pm • Update

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்: கள்ளச்சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழப்பு!

திருவொற்றியூரில் மாணவர் கொலை – மேலும் 3 சிறுவர்கள் கைது!

18 Aug 2026, 2:54 pm • Update

திருவொற்றியூரில் 12-ஆம் வகுப்பு மாணவர் தனுஷ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மேலும் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூரில் மாணவர் கொலை – மேலும் 3 சிறுவர்கள் கைது!

கர்நாடகாவில் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை! – அமைச்சர் அறிவிப்பு

18 Aug 2026, 1:33 pm • Update

கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

கர்நாடகாவில் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை! – அமைச்சர் அறிவிப்பு

பயிர்க்கடன்கள் தள்ளுபடி! – முதலமைச்சர் அறிவிப்பு

17 Aug 2026, 1:30 pm • Update

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என விதி எண் 110-இன் கீழ் முதலமைச்சர்

பயிர்க்கடன்கள் தள்ளுபடி! – முதலமைச்சர் அறிவிப்பு

பீகார் கோயில் கூட்ட நெரிசல்: 7 பேர் உயிரிழப்பு

17 Aug 2026, 12:26 pm • Update

பீகார் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் கோயில் கூட்ட நெரிசல்: 7 பேர் உயிரிழப்பு

கோவை மாணவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்திடுக! – ததீஒமு

14 Aug 2026, 4:56 pm • Update

கோவையில் தலித் மாணவர் அமுதன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

கோவை மாணவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்திடுக! – ததீஒமு

80ஆவது சுதந்திர தினம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

14 Aug 2026, 1:55 pm • Update

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

80ஆவது சுதந்திர தினம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

மாவீரனின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுத்திடுக! - ஆர்.சச்சிதானந்தம் எம்.பி வலியுறுத்தல்

13 Aug 2026, 7:24 pm • Update

சவுதியில் கொல்லப்பட்ட தொழிலாளி மாவீரனின் உடலை இந்தியா கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

மாவீரனின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுத்திடுக! - ஆர்.சச்சிதானந்தம் எம்.பி வலியுறுத்தல்
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.