தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

மாநிலங்கள்

ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறல் - சிபிஎம் கண்டனம்

17 Jul 2026, 6:23 pm • நமது நிருபர்

ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறல் -  சிபிஎம் கண்டனம்

வெட்டப்பட்ட 3 ஆயிரம் மரங்கள் - 'கருப்பு ஹரேலா’ வாக மாறிய பசுமை திருவிழா!

17 Jul 2026, 3:15 pm • நமது நிருபர்

உத்தரகண்ட் மாநிலத்தில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக 3,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வெட்டப்பட்ட 3 ஆயிரம் மரங்கள் - 'கருப்பு ஹரேலா’ வாக மாறிய பசுமை திருவிழா!

மேற்கு வங்கம்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உயிரிழப்பு

17 Jul 2026, 12:23 pm • நமது நிருபர்

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மற்றும் சைக்கிள் ஒன்றின் மீது ரயில் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கம்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து -  2 குழந்தைகள் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கலர் அப்பளங்களுக்கு தடை!

16 Jul 2026, 5:39 pm • நமது நிருபர்

தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் கலர் அப்பளங்களுக்கு தடை!

எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

14 Jul 2026, 7:13 pm • நமது நிருபர்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் உடல் இன்று ஆண்டிப்பட்டியில், 30 குண்டுகள் முழங்க செய்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

ஜூலை 16-இல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

13 Jul 2026, 5:55 pm • நமது நிருபர்

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஜூலை 16-இல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் தொடக்கம்!

13 Jul 2026, 4:35 pm • நமது நிருபர்

பெரம்பூரில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்.

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் தொடக்கம்!

எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!

13 Jul 2026, 11:25 am • நமது நிருபர்

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாஅர் பூமணி மறைவுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்ததோடு அவரது இறுதி நிகழ்வின்போது அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதி மேம்பாடு! - சு.வெங்கடேசன் எம்.பி-யின் கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே

11 Jul 2026, 5:22 pm • நமது நிருபர்

தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், பயணிகளின் சிரமத்தைக் குறைக்கவும் கூடுதலாக புதிய 13 மின்தூக்கிகள், 10 புதிய நகரும் படிக்கட்டுகள் (Escalators) உள்ளிட்ட வசதிகளை அமைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதி மேம்பாடு! - சு.வெங்கடேசன் எம்.பி-யின் கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே

மேற்கு வங்கம்: சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்

11 Jul 2026, 3:35 pm • நமது நிருபர்

மேற்கு வங்கத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் தபஸ் சின்ஹா மீது பாஜக-ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்கம்: சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்

பீகாரில் போலி சான்றிதழ் சமர்பித்து பணியில் சேர்ந்த 3,000 ஆசிரியர்கள்: விசாரணையில் அம்பலம்!

11 Jul 2026, 10:54 am • நமது நிருபர்

பீகார் மாநிலத்தில் 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பீகாரில் போலி சான்றிதழ் சமர்பித்து பணியில் சேர்ந்த 3,000 ஆசிரியர்கள்: விசாரணையில் அம்பலம்!

மகாராஷ்டிரா: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு!

9 Jul 2026, 7:53 pm • நமது நிருபர்

மகாராஷ்டிர மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு அறிக்கையைத் தயாரிக்க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு!
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.