வெட்டுவாக்கோட்டையில்

img

வெட்டுவாக்கோட்டையில் உயர்மட்ட பாலம் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் அருகே வெட்டு வாக்கோட்டை ஊராட்சியில் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தை புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.