லக்கிம்பூர்

img

லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்!

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் கடந்த 3ஆம் தேதி ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் மீது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றிக் கொன்றார். இதில் 4 விவசாயிகள் உள்பட 9 போ் கொல்லப்பட்டனர்.

img

லக்கிம்பூர் வன்முறை விஷயத்தில் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி.. 

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் எவ்வாறு எதிர்வினையாற்றி இருப்பீர்கள்?

;