மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேர், எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேர், எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.