மேலவளவு

img

மேலவளவு வழக்கு: 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்?: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேர், எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.