தேர்தலில் வாக்களிக்க வராதவர் களின் ஓட்டுகளை, பாஜக-வினரே போட்டு விட வேண்டும் என்று சங்கமித்ரா மவுரியா என்ற பாஜக வேட்பாளர் கூறியுள்ளார்.
தேர்தலில் வாக்களிக்க வராதவர் களின் ஓட்டுகளை, பாஜக-வினரே போட்டு விட வேண்டும் என்று சங்கமித்ரா மவுரியா என்ற பாஜக வேட்பாளர் கூறியுள்ளார்.
மதுரையில் ஓட்டுபோடச் சென்ற திமுகபிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவராக இருந்தவர் திமுக பிரமுகர் வி.கே குருசாமி.