நாகப்பட்டினம் புத்தூர் பாசன வாய்க்காலை தூர்வாரிடக் கோரிக்கை நமது நிருபர் ஏப்ரல் 23, 2019 கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.