திருக்குறள்-ஓவியப்போட்டி

img

ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் திருக்குறள்-ஓவியப்போட்டி அறிவிப்பு

ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கி யக் கழகம், வரும் ஜூலை 27  முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம்  மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க ளிடையே திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி யினை நடத்த உள்ளது.