பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட காட்டு யானை 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட காட்டு யானை 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.