கூட்டாளி

img

‘பெரு முதலாளிகளின் கூட்டாளி; பொதுமக்களின் பகையாளி’ கே.வரதராசன் பேச்சு

“அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளின் கூட்டாளியாக உள்ள பிரதமர் மோடி, வெகுஜன மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பகையாளியாக உள்ளார்” என்றார் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவருமான கே.வரதராசன்.

;