ஊசல்

img

கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை: 2 பேர் பலி - 3 பேர் உயிர் ஊசல்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதியில் கடன் பிரச்சனையால் குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.