ஆலைக்கு

img

குப்பை தரம் பிரிக்கும் ஆலைக்கு பாப்பன்குப்ப கிராம மக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், பாப்பன்குப்பம் கிராமத்தில் குப்பைகள் தரம் பிரிக்கும் ஆலை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழ னன்று (அக்.3) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.