மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்திடும் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான இயக்கங்களை மிகவும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது.
மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்திடும் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான இயக்கங்களை மிகவும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது.