thiruppuvanam

img

பால் வண்டியில் போதைப் பொருள் கடத்தல் - 2 பேர் கைது

சிவகங்கை,அக்டோபர்.20- திருப்புவனத்தில் பால் வண்டியில் போதைப்பொருட்களைக் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.