மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள 240 கழிவு பஞ்சுநூற்பாலைகள் 5 நாட்கள் உற்பத்திநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ளன.