ருமேனியா நாட்டில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்த விபத்துக்குள்ளனது.
ருமேனியா நாட்டில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்த விபத்துக்குள்ளனது.
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தியதாக, தமிழகத்தைச் சேர்ந்த, வேலூர், திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள கூலித் தொழிலாளர்கள் பலரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.