chennai-high-court மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - தாமாக விசாரிக்கும் நீதிமன்றம்! நமது நிருபர் டிசம்பர் 27, 2024 சென்னை,டிசம்பர்.27- மாணவி பாலியால் வன்கொடுமை வழக்கை தாமாக முன் வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.