ratnam

img

தோழர் ப.ரத்தினம் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி

இன்று தனித்தனியாக வளர்ந்து இயங்கும் மதுரை நகர், மதுரை புறநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் தமுஎகச என்கிற கலை இலக்கியப் பேரியக்கத்தின் அடிப்படைகளை உருவாக்கியவர் தோழர் ப.ரத்தினம். தொடர்ந்த வாசிப்பை அவர் எப்போதும் கைவிட்டதில்லை....