சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்குகளில் கூட ஜாமின் வழங்குவது என்பது விதி என்றும் சிறை என்பது விதிவிலக்குதான் என்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்குகளில் கூட ஜாமின் வழங்குவது என்பது விதி என்றும் சிறை என்பது விதிவிலக்குதான் என்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.