இந்திய ரிசர்வ் வங்கி, வெளி சந்தையில் ரூ.25,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வரும் மே மாதத்தில், இரு தவணைகளாக வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வெளி சந்தையில் ரூ.25,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வரும் மே மாதத்தில், இரு தவணைகளாக வாங்க திட்டமிட்டுள்ளது.