naththam

img

பாதையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிராம மக்கள் அவதி!

திண்டுக்கல்,அக்டோபர்.22- நத்தம் அருகே கிராமத்திற்கு செல்லும் வழியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.