nagappattinam

img

இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே தரங்கம்பாடி மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இலங்கை கடற்படையினர் இரும்பு பைப்பை கொண்டு தாக்கியதில் 6 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

;