kera

img

நிபா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.